• Breaking News

    வீட்டுக்குள் புகுந்த நாகபாம்பினை கையால் பிடித்த பெண்...!

     


    நேற்றையதினம் யாழ். கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்துள்ளது.

    இதனை அவதானித்த அந்த வீட்டுப்பெண் அந்த பாம்பினை கையால் சர்வசாதாரணமாக கையால் பிடித்துள்ளார்.

    எனினும் பாம்பு யாரையும் தீண்டவில்லை. பிடித்த பாம்பு செண்மணி வெளியில் உயிருடன் விடப்பட்டது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad