• Breaking News

    தியாக தீபத்தின் இரண்டாவது நாள் நினைவேந்தல் யாழ். பல்கலையில் அனுஷ்டிப்பு!

     


    தியாகதீபம் திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தலானது இன்றைய தினம் யாழ். பல்கலையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

    இதன்போது மாணவர்கள் திலீபனின் திருவுருவப் படத்திற்கு முன்னால் நின்று அக வணக்கத்தில் ஈடுபட்டனர்.

    நேற்றையதினம் ஆரம்பம்கிய தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலும் பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad