• Breaking News

    காரை இழுத்துச் சென்ற கடுகதி ரயில் - சாரதி ஸ்தலத்தில் பலி! (படங்கள் இணைப்பு)


    கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு ரயில் கார் ஒன்றுடன்  மோதி இழுத்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

    இச்சம்பவம் கம்பஹா - யாகொட தொடருந்து நிலையத்திற்கு அருகில் மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றது.

    விபத்தின்போது கார் சாரதி மாத்திரம் பயணித்ததுடன்  அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரயில் மோதப்பட்ட கார் தொடருந்து நிலைய மேடை வரை இழுத்து சென்றுள்ளது.






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad