• Breaking News

    கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து - மூவர் பரிதாபச் சாவு!

     


    கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

    கொழும்பு – கண்டி பிரதான வீதியின் ரன்வெல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

    குறித்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

    வான் ஒன்று 3 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad