• Breaking News

    அராலியில் மோட்டார் திருட்டு - சந்தேகநபரை தேடி வட்டுக்கோட்டை பொலிஸார் வலைவீச்சு...!

     வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்த தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்று இன்று களவாடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

    குறித்த வீட்டில் உள்ளவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதில் ஆழ்ந்திருந்தனர். இந்நேரம் அங்கு வந்த திருடன் தனது கைவரிசையைக் காட்டிச் சென்றுள்ளான்.

    இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரைத்தேடி வட்டுக்கோட்டை பொலிஸார் வலைவீசி வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad