• Breaking News

    பல்வேறு இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாண ஆளுநர்

     கௌரவ ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ். மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

    பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளநிலையில் கொரோனா தெற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் , ஏனைய அபிருத்தி நடவடிக்கைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்  .

    இதன்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ். பிரதேச செயலர்  மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் நிலமை குறித்து கலந்துரையாடினார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad