• Breaking News

    அராலியில் வாளுடன் குடும்பஸ்தர் கைது...!

     இன்று (13) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி பகுதியில் வைத்து குடும்பஸ்தர் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    வட்டுக்கோட்டை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும் குறித்த சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad