• Breaking News

    சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வெள்ளத்தில் சூரன்போர்...!

     முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கந்தசஷ்டி விரதம் முன்னிலை வகிக்கின்றது.

    அந்தவகையில் இன்று கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாள். இந்நாளில் ஆலயங்களில் சூரன்போர் வழிபாடு இடம்பெறுவது வழக்கம்.

    அந்தவகையில் இன்று யாழ். சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சூரன்போர் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு வெள்ளத்தின் மத்தியில் இடம்பெற்றது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து சூரன்போரினை பார்வையிட்டு, முருகப்பெருமானையும் அம்பாளையும் வழிபட்டுச் சென்றனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad