• Breaking News

    வெளிநாட்டில் இருந்து காதலிகளுடன் இலங்கை வந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

     புத்தாண்டு கொண்டாடுவதற்காக வெளிநாட்டில் இருந்த இலங்கை வந்த இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    கடந்த 31ஆம் திகதி ஹிக்கடுவ, நாரிகம கடற்கரையில் குளிப்பதற்காக சென்ற ரஷ்ய நாட்டவர்கள் இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிந்துள்ளனர்.

    உயிரிழந்த இருவரும் 33 வயதுடையவர்களாகும். குறித்த இளைஞர்கள் இருவரும் தங்கள் காதலிகளுடன் இலங்கை வந்துள்ள நிலையில் ஹிக்கடுவ கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad